Sunday, March 15, 2009

உன்னை அறிந்தாள் நீ உன்னை அறிந்தாள் உலகத்தில் போராடலாம்

தன்னை அறிந்து கொள்பவன் தவிர்க்கவேண்டியவைகள்

சிறிய விடயங்களைப் பெரிதாக்குவது. நினைத்தவுடன் செயல் புரிவது விரைவில் குற்ற உணர்வு கொள்வது. எளிதில் கோபம் அடைவது. பொறுமை இன்மை. பிறர் தன்மீது அனுதாபம் கொள்வதை விரும்புவது. அனைத்தையும் மேலோட்டமாக நோக்குவது.

தன்னை அறிந்து கொள்பவன் செய்யவேண்டியவைகள்

அமைதியுடன் யோசித்துச் செயற்படுவதுஎல்லாச் சூழ்நிலைகளிலும் சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது.எந்த நேரத்திலும் கோபத்தை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது.அறிவுத்திறனை உபயோகித்து நியாயங் காண்பது.சமநிலை உணர்ச்சி பாவங்களை வெளிப்படுத்துவது.

உரியவர்கள் தொப்பியை போட்டுக்கொள்ளவும்.