Tuesday, February 10, 2009

முகவுரை

எழுது என்று ஒரு குரலும்,
எதற்கென்று மறு குரலும்,

என்னுள் நான் நடத்திய விவாதங்களுக்கான

முடிவைத் தேடிய பயணம் இது. இலக்கில்லை,

ஆனலும்,

வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது.


No comments:

Post a Comment